12.01.2020

 

கோவில் சுவற்றில் சிவப்பு வெள்ளை நிற பூச்சு பூசுவதன் நோக்கம் - காரணங்கள்...


வியப்பூட்டும் எட்டு உண்மைகள் :

* மனிதனின் உடம்பில் , உதிரத்தில் வெள்ளை அணுக்கள் , சிவப்பு அணுக்கள் இருக்கும் . சிவப்பு அணுக்கள் உயிரி காற்றை நம் உடலின் பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது . வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு வலிமையை நமக்கு அளிக்கிறது . இதை குறிக்கவே கோவிலில் சிவப்பு வெள்ளை நிறம் அடிக்கப்படுகிறது .

* ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது , பெண்களின் கருமுட்டை சிவப்பு நிறமுடையது . இவை இரண்டும் சேர்ந்துதான் உயிர் உண்டாகிறது . இதனையும் கோவில் வண்ணம் குறிக்கிறது . மனதில் உடலில் உயிர் உண்டாவதைபோல் இறைவனின் மனம் கருவறையில் உள்ளது . அதனால் தான் கோவிலின் இறைவனின் உறைவிடமும் கருவறையை .

* கோவிலின் வாயில் படியை தொட்டு வணங்குவதில் பின்னணியில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன . நாம் குனிந்து தொடுத்தாம்பொது நமக்கு பணிவை ஏற்படுத்துகிறது . உடம்பில் சூரிய நாடியை இயக்குகிறது . படிக்கட்டை தொட்டபின் நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும் . அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாக்கும் .

நன்றி !

கருத்துகள் இல்லை: