4.28.2012

சித்திரை ..!

உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.