12.05.2020

 

குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் !


குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் :

அரும்பு , அதிரல் , ஆம்பல் , அவரை . அனிச்சம் ,ஆத்தி ,ஆரம் , ஆவிரை ,இருள்நாளி ,இலவம் , ஈங்கை ,உந்தூழ் ,எருவை , எறுழம் , கண்ணி , கரந்தை , கருவிளை ,காஞ்சி , காந்தள் ,காயா,காழ்வை , குடசம் , குரலி , குரவம் , குருக்கத்தி , குருகிலை , குறுந்தம் , குவளை , குளவி , குறிஞ்சி , கூவிரம் , கூவிளம் ,கைதை ,கொகுடி , கொன்றை , கோங்கம் , கோடல் , சண்பகம் , சிந்து , சுள்ளி , சூரல் ,செங்கோடுவேரி ,செம்மல் ,செருந்தி , செருவிளை , சேடல் , ஞாழல் , தணக்கம் , தளவம் ,தாமரை , தாழை , தில்லை, திலகம் , தும்பை ,துழாய் , தோன்றி , நந்தி , நரந்தம் , நறவம் , நாகம், புன்னாகம் , நெய்தல் , நறு நெய்தல் , பகன்றை , பசும்பிடி ,, பயினி ,பலாசம் , பாங்கர் ,பாதிரி , பாரம் , பாலை , பிடவம் , பிண்டி , பித்திகம் , பீரம் , புண்ணை , பூளை , போங்கம் , மணிச்சிகை , மராஅம , மருதம் , மா , மாரோடம் ,முல்லை , கல்வர்முல்லை , மௌவல் , வகுளம் ,வஞ்சி , வடவனம் , வழை ,வள்ளி , வாகை , வாரம் , வாழை , வானி ,வெட்சி , வேங்கை ,வேரல் , வேரி என்பன ..

நன்றி !