3.20.2021

 மரங்கள் -- சில அறிய தகவல்கள் !


மரங்களை பற்றிய சில அறிய தகல்வல் இதோ உங்களுக்காக ...


போதி மரம் என்பது அரச மரம் 


அரசமரக் காற்று வயிறு தொடர்பான நோய்களை போக்கும் .


இந்தியாவின் தேசிய மரம் ஆல மரம் 


அர்ஜுனனுக்கு க்ரிஷணன் உபதேசித்தது ஓர் ஆலமரத்தடியில் 


புங்கை மரநிழல் உடலுக்கு மிகவும் நல்லது 


வேப்ப மரக்காற்று உடலுக்கு நன்மை தருவது  


வாகை மரத்தழை வாயு தொல்லையைப் போக்கும் 


அதிக மணம் வீசும் மரம் -- சந்தனம் 


பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது 


மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழலை தரக் கூடியது .


மனிதன் ஒரு நாளைக்கு  மூன்று ஆக்ஸிஜன் உருளைகள் அளவு ஆக்ஸிஜன் சுவாசிக்கிறான்.


ஒரு ஆக்ஸிஜன் உருளையின் விலை 700 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 2100  ரூபாய் , ஒரு வருடத்திற்கு 766000  ரூபாயும் 65 ஆண்டு காலம் உயிர் வாழ ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது .


இவ்வளவு விலையுயர்ந்த சுவாசிக்க காற்றை இலவசமாக நமக்கு தரும் மரங்களை நாம் பாதுகாத்து வணங்க வேண்டாமா ? மரங்கள் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் / கொடை . இனியேனும் மரத்தை அழிக்காமல் பாதுகாப்போம்  என்று உறுதி எதுத்துக்கொள்வோம் . நம் பிள்ளைகளுக்கும் மரத்தின் அருமை பெருமைகளை எடுத்தகூறுவோம் .


நன்றி !

கருத்துகள் இல்லை: