1.08.2012

வதந்தி ..!



கொடுத்த வனுக்கே
வந்து சேரும் .!
வழியில் வருவோரெல்லாம்
வாயால் மெல்ல நேரும் !!

புழுதி சுமப்பது .!
சில சமயம்
அவதூறை கிளப்பிப் போகும் .!!
பல சமயம்
பழிபாவம் வந்து சேரும் .!!!

உதடு உதிர்க்கும்
காட்டுத் தீ .!
இதில் உண்மை இல்லை ..
உணர்ந்து கொள் நீ ..!!

போய்வந்த பாதையின்
அடிச்சுவடு இல்லை !
வரையறை என்னும்
அரிச்சுவடும் இல்லை .!!


வசிகரப்ரியன்