வைகாசியிலும் தொடரும்
வாடைக் காற்றின் வாடை !
ரிஷபத்தில் தற்பொழது
சூரியனுக்கு வேலை .!
காத்திருப்போம் நாம் !
வழிமேல் விழி வைத்து
நாளை வரும்
இளவேனிற் நாளை !
அதிகாலையிலே
அக்னியின் வாசம் !
வைகாசி இவள் மீது
கோடைக்கு கொஞ்சம்
கூடுதல் பாசம் !
தென்றல் அவ்வபொழுது
அரைநொடி வந்தணைத்து
போவதுதான் சோகம் !
கொஞ்ச நேரம்
குளிர்ச்சியாகுது தேகம் !
வாடைக் காற்றின் வாடை !
ரிஷபத்தில் தற்பொழது
சூரியனுக்கு வேலை .!
காத்திருப்போம் நாம் !
வழிமேல் விழி வைத்து
நாளை வரும்
இளவேனிற் நாளை !
அதிகாலையிலே
அக்னியின் வாசம் !
வைகாசி இவள் மீது
கோடைக்கு கொஞ்சம்
கூடுதல் பாசம் !
தென்றல் அவ்வபொழுது
அரைநொடி வந்தணைத்து
போவதுதான் சோகம் !
கொஞ்ச நேரம்
குளிர்ச்சியாகுது தேகம் !