5.13.2012

வைகாசி ..!

வைகாசியிலும் தொடரும்
வாடைக் காற்றின் வாடை !

ரிஷபத்தில் தற்பொழது
சூரியனுக்கு வேலை .!

காத்திருப்போம் நாம் !
வழிமேல் விழி வைத்து
நாளை வரும்
இளவேனிற் நாளை !

அதிகாலையிலே
அக்னியின் வாசம் !

வைகாசி இவள் மீது
கோடைக்கு கொஞ்சம்
கூடுதல் பாசம் !

தென்றல் அவ்வபொழுது
அரைநொடி வந்தணைத்து
போவதுதான் சோகம் !
கொஞ்ச நேரம்
குளிர்ச்சியாகுது தேகம் !